நாற்காலியில் அமர்ந்து
இலக்கில்லாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
பதிலேதும் இல்லை.
ஏன் பேசாமல் இருக்கிறாய்?
மீண்டும் கேட்டேன்.
பதில் வந்தது.
பேசாமல் இரு...
இலக்கில்லாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
பதிலேதும் இல்லை.
ஏன் பேசாமல் இருக்கிறாய்?
மீண்டும் கேட்டேன்.
பதில் வந்தது.
பேசாமல் இரு...
No comments:
Post a Comment