Friday 28 January 2011

அங்கே இல்லை

நான்கு சுவர்களுக்குள்
நான்
சிறையிருந்தேன்.

சுவரை
இடித்துவிட்டேன்.

ஆனால்
உலகம்
அங்கே இல்லை.

No comments:

Post a Comment