Wednesday 2 February 2011

வார்த்தைகள்

வந்து
விழுந்து கொண்டேயிருந்தன
வார்த்தைகள்.

தலை கவிழ்ந்து
அமர்ந்திருந்தேன்
நான்.

அலை போன திசையெல்லாம்
அலைப்புண்டு
கரை சேர்ந்தபின்
மீதமிருந்த
வெறுமையை நிரப்பின
வார்த்தைகள்.

No comments:

Post a Comment